Thursday, April 17, 2014

தேவி ஜகாவின் கவிதை -1 என் அம்மாச்சியின் கவிதைகள்


                                 தமிழ்

                          தமிழ் தனித்தேன்
       
                          தமிழ் இனிய நாதம்

                          தமிழ் தனித்தென்றல்

                          தமிழ் கடல் பெரிது

                          தமிழ் தரும்சுகம்
 
                          தமிழ் பரப்பும் எங்கும்

                          தமிழ் மணம் கமழ

                          தமிழ் சிறக்க வாழ்வோம்


No comments:

Post a Comment