Saturday, February 9, 2013

சந்ததி

        சந்ததி

ஆழ்கடலில் உதித்தமுத்துக்களே
                  ரோஹித், ரக்க்ஷித்
ஆபரணத்துக்குகந்த கற்களே காவியா, அனுஷா
நவரத்தின மாலையே அனிக்கா
நீங்கள் நாலும் கற்று நன்கு வாழ வேண்டும்
நாடும் உலகும் போற்ற வாழ வேண்டும்
நாட்டையும் வீட்டையும் உலகையும்
                    காக்க முன்வரவேண்டும்
தனிமுத்தாயும், விலையுயர் கற்களாயும்
நவரத்தினமாலையும் அணிந்து மகிழமட்டுமல்ல
உலகுக்கு உயர்வுதரும் ஆக்கம் தேடவேண்டும்!

தேவிஜகா




                          

1 comment:

  1. Beautiful Poems ammachi!!! very meaningful!Congrats and cheers!

    ReplyDelete