Sunday, February 10, 2013

பரம்பரை

    பரம்பரை

பரம்பரைக்கு அடிகோலும் மரபணு என்றுரைப்பர்
பரம்பரை வழித் தோன்றுவது தோற்றம்
பரம்பரையில் தொடரும் பல்வகைக் குணங்கள்
பரம்பரையில் தொடரும் பலவகை நோய்கள்
பரம்பரையாய் வருபவை அறிவுடமையாகும்
பரம்பரையைத் தொடரும் பாவ புண்ணியம் எனவே
பாரம்பரியம் சாகாமல் வாழும் சந்ததி உள்ளவரை
பாரம்பரியம் வாழ, நன்கு வாழ்ந்து முன்னோர்கள்
பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டினர்
பாரம்பரியத்தைக் காத்திட வேண்டி
பாரதத்தில் பண்போடு வாழ்வோம் என்றும்.

தேவிஜகா

No comments:

Post a Comment