Saturday, February 9, 2013

நெஞ்சுக்கு நேர்


நெஞ்சுக்கு நேர்

நேர்மை இன்று எங்கு  போயிற்று?
நேர்மை யற்ற பேச்சு!
நேர்மை இல்லா மாந்தர்!
நேர்மை யற்ற ஊழியர்!
நேர்மை இன்றி அரசாட்சி!
நேர்மை யற்ற கல்வி!
நேர்மை எங்கு நிற்கும்?
நேர்மை வணிகத்தில் வேண்டும் !
நேர்மை நெஞ்சில் வேண்டும் !
நேர்மை வாழ வேண்டும்!

நேர்மையை சாகவிடுவோமோ?
என்னில் நேர்மை உண்டு
உன்னில் நேர்மை உண்டு
நம்மில் நேர்மை உண்டு
என்னும் கீதம் வேண்டும்
என்றும் சிரார் சிட்டாய் வாழவேன்டும்
என்றும் வையகம் தளைத்து ஒளிர வேண்டும்
என்றும் உறவு உண்மையாய் இருத்தல்வேண்டும்
என்றும் உள்ளம் உவகைகொள்ள வேண்டும்

தேவிஜகா

No comments:

Post a Comment